சென்னை விமான நிலையத்தில் ரூ 1.7 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து தங்கம், வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூர், துபாய், கொழும்புவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ 1.7 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 9 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் - தலீபான்களுடன் 29-ந் தேதி ஒப்பந்தம்
Image
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
Image